tag:blogger.com,1999:blog-8497568006374585915.post4970750756437095313..comments2023-10-02T20:42:22.857+05:30Comments on சவுக்கு: சிறையில் சவுக்கு… ….சவுக்குhttp://www.blogger.com/profile/13031545127065760336noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-58025660832411989782010-08-10T17:24:14.616+05:302010-08-10T17:24:14.616+05:30அன்பு சகோதரரே,
உங்கள் துணிவுக்கு முதல் வணக்கம்....அன்பு சகோதரரே,<br /><br />உங்கள் துணிவுக்கு முதல் வணக்கம்.<br /><br />கேள்வி கேட்கப்பயந்து மண்புழுபோல் வாழம் இந்த கூட்டத்தில் இதுபோல் ஒரு அபூர்வ மனிதர் தாங்கள்<br /><br />பொய்வழக்கில் எங்கள் குடும்பத்திற்கும் சிறைஅனுபவம் உண்டு... இதை உணர்ந்தால் தான் மனவலி புரியும்<br /><br />தாங்களுக்கு நேர்ந்த இன்னல்களை உரமாக்கி மேலும் வாழ உயர வாழ்த்துகின்றேன்..<br /><br /><br />//முதலில் அனைத்து ஆடைகளையும் களைந்து ஜட்டியோடு நிற்க வேண்டும். //<br /><br />இதுபோலத்தான் எனது தம்பியையும் பொய்வரதட்சiணை வழக்கில் இணைத்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்கள்... இந்த சம்பவததினை சொல்லி கதறி அழுதான்..<br /><br /><br /><br />//ஜெயில் மொழியில் வழக்குகள் ஐந்து வகையாக பிரிக்கப் படும். முதலில் பவுடர் கேசு. (போதைப் பொருள் வழக்கு) மட்டை கேசு (கொலை வழக்கு) சண்டை கேசு (சாதாரண அடிதடி. சவுக்கு வழக்கைப் போல) கஞ்சா கேசு (கஞ்சா கடத்திய வழக்கு) ராபரி கேசு (திருட்டு வழக்கு) என்று பிரிக்கப் படும்//<br /><br />இப்பொழுது புதிதாக dowry case ம் இணைக்கபட்டிருக்கின்றது இந்த list ல்<br /><br /><br />//அவனுக்கு வந்திருந்த திண்பண்டங்களை உண்ணும் படி வற்புறுத்தினான்//<br /><br />சக கைதிகளில் அன்பும் அரவணைப்பும் நம்மை நெகிழவைக்கும்... குள்ளநரிகளுக்கு மத்தியில் இதுபோல் மனிதநேயம் மிக்க மாந்தர்கள்.. ஆகையால்தான் அவர்கள் சிறையில்.<br />எனது தம்பியைம் இதுபோல் சக கைதிகள் அவர்களுடைய சொந்த தம்பி போல் பார்த்துக்கொண்டார்கள்498ஏ அப்பாவிhttps://www.blogger.com/profile/16594633293379307313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-3611194042594580732010-08-06T00:05:11.424+05:302010-08-06T00:05:11.424+05:30Excelleant We all are With u. Please Do Submit Evi...Excelleant We all are With u. Please Do Submit Evidence to Court or Daily New Papers So that Total Tamil Nadu Know about these Fellows. <br />Kindly Plz all readers Should help and Support Our Great Savukku.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-57880386673344674982010-08-02T16:55:31.295+05:302010-08-02T16:55:31.295+05:30வாழ்த்துக்கள் !
தொடருங்கள் !வாழ்த்துக்கள் !<br />தொடருங்கள் !கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-77190636961349931572010-08-01T04:04:43.245+05:302010-08-01T04:04:43.245+05:30tamilin tharamanavazhthukkal ini tamilnadu unpakka...tamilin tharamanavazhthukkal ini tamilnadu unpakkamtamilnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-40142024122364639182010-08-01T04:03:16.170+05:302010-08-01T04:03:16.170+05:30iyya savukku umathu thiriyam parthu mirandupoiull...iyya savukku umathu thiriyam parthu mirandupoiullenAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-9908295061344128992010-07-31T20:47:02.265+05:302010-07-31T20:47:02.265+05:30நண்பர் சவுக்கு அவர்களுக்கு வணக்கம். நான் ஏற்கெனவே ...நண்பர் சவுக்கு அவர்களுக்கு வணக்கம். நான் ஏற்கெனவே ஒரு முக்கியமான பதிவை உங்களுக்கு அனுப்பி இருந்தேன். அது உங்களை அடைந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், பின்னூட்டங்களில் அது இல்லை. என்னைப் பொறுத்த வரையில் உங்கள் தைரியம் மெச்சக் கூடியது. ஆனால், உங்கள் எழுத்து ஏற்புடையது அல்ல. அதில் தனிப்பட்ட வன்மம் இருப்பதாகவே உணருகிறேன். அதை எழுத்தாளர் ஞாநியும் சொல்லியிருக்கிறார். குமுதம் இதழில் தான் ஓ பக்கங்கள் எழுதாமல் போனதற்கான காரணத்தை விவரித்து ஜவஹர் பழனியப்பனுக்கு எழுதியிருக்கும் கடிதத்திலும் அதனை தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். அதனால், எழுத்தை எழுத்தாக எழுதுங்கள். அதுதான் எல்லோருக்கும் பிடிக்கும். மற்றபடி, உங்கள் தைரியம் நேர்மை ஆகியவற்றை நாங்கள் மதிக்கிறோம். <br />ஜாப்ர் சேட் என்கிற கேடுகெட்ட மனிதன் அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்ப்பது போல டெலிபோன் டேப்பிங் செய்வது குறித்து சமீபத்தில் அதிர்ச்சியான ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டு அப்படியே ஆடிப் போய்விட்டேன். தமிழகத்தின் பிரபலமான பத்திரிகையாளர்கள் அவ்வளவு பேரின் போன்களை ஒட்டுக் கேட்கும் ஜாபர் சேட்டுக்கு, நேர்மையான பத்திரிகையாளர்களைக் கண்டால் பிடிக்காதாம். அப்படியொரு நேர்மையாளராக இருந்த பத்திரிகையாளரை பல்வேறு வகைகளிலும் தன்வயப்படுத்த முயன்று தோற்றுப் போய்விட்டாராம். எச்சல் பொறுக்கியாக இல்லாத அந்த பத்திரிகையாளரை ஒழிக்க திட்டம் தீட்டினாராம் ஜாபர் சேட். அதற்காக அந்த பத்திரிகையாளர் பேசிய பல்வேறு பேச்சுக்களையும் அங்கே இங்கே என்று ஒட்டுப் போட்டு, அதை ஒரு சி.டி-யில் பதிவு செய்து, குறிப்பிட்ட அந்த பத்திரிகையாளரின் அடிவருடியாக இருந்த(முருகன் பெயரைக் கொண்டவராம். நேரம் வரும்போது நடந்த எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்தலாம்!)ஒரு நிருபரிடம் தன்னால் தயாரிக்கப்பட்ட சி.டி-யை கொடுத்தாராம். அதனை அவரும் தன்னுடைய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் கொடுத்து, போட்டுப் பார்க்கச் சொன்னாராம். அதில் நிர்வாக இயக்குநர் குறித்தே அந்த பத்திரிகையாளர் விமர்சிப்பது போல பதிவு இருந்ததாம். இயற்கையில், அந்த பத்திரிகையாளர் அப்படி செய்பவர் இல்லையாம். ஒட்டு வேலை மூலம் அப்படி செய்திருப்பது புரியாமல், அந்த நிர்வாக இயக்குநர் குறிப்பிட்ட அந்த பத்திரிகையாளர் மீது கோபமாகி, அவரை பணியை விட்டு நீக்கி விட்டாராம். இது புரியாமல், அந்த பத்திரிகையாளரும் இன்று வரையில், எதற்காக தான் நீக்கப்பட்டோம் என்பதே தெரியாமல் புலம்பி வருகிறாராம். அ.தி.மு.க-வில்தான் இப்படி மார்பிங் படங்கள் மூலமாக ஆட்களை காலி பண்ணுவார்கள். ஆனால், இங்கே இந்த சகுனி ஜாபர் சேட்... சகுணி ஆட்டம் ஆடி, தன்னை மதிக்காத ஒரு நேர்மையாள பத்திரிகையாளனை பலிகடாவாக்கி இருக்கிறார். இப்படி நிறைய பேரின் சோற்றில் மண் அள்ளிப் போடுவதையே வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கும் ஜாபர் சேட்டின் அயோக்கியத்தனம் இன்னும் யார் யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறதோ? தமிழகத்தின் மிகப் பெரிய வில்லன் யார் என்றால், அது ஜாபர் சேட்தான் போல. கருணாநிதியே இவரைக் கண்டு பயந்து கொண்டிருக்க நிலை வந்துவிடும் போல. ...ம், பணியை இழந்த அந்த பத்திரிகையாளர் பணியாற்றிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரின் செல்போனையும், லேண்ட்லைனையும் இந்த ஜாபர் சேட் பதிவு பண்ணிக் கொண்டுதான் இருக்கிறாராம். தேவையானால், அவருக்கும் ஒட்டு வேலை செய்து, அவரை கருணாநிதியோடும் எதிரியாக்கி விடுவார். அதுதான் நடப்பதாகவும் சொல்கிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும், தகப்பன் வினை பிள்ளையைச் சேரும் என்றெல்லாம் பழமொழி சொல்வார்கள். ஜாபர் சேட் செய்யும் வினை, அவரை கேட்டால் பரவாயில்லை. அவருடைய மகளைக் கேட்டுவிடக் கூடாது. அதுதான் எங்களுக்கெல்லாம் கவலை. காரணம், அவர் ஜாபர் சேட்டுக்கு பிள்ளையாகப் பிறந்ததைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யாதவர். ஜாபர் சேட் அவர்களே, இனியாவது உங்கள் போக்கை மாற்றுங்கள். அது உங்கள் பிள்ளையை பழிவாங்கிவிடப் போகிறது. திருந்துங்கள். இல்லைத் திருத்தப்படுவீர்கள். நீங்கள் கல்லடி படும் நாள் வெகு தொலைவில் இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-45868474464865168762010-07-30T14:54:07.159+05:302010-07-30T14:54:07.159+05:30and one more thing.. its a request.. Please try to...and one more thing.. its a request.. Please try to keep MR.Prabaharan's photo in small size as it is giving wrong impression among officials ! we hope u consider this point !!<br /><br />JAIHIND !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-87073633310996402272010-07-30T14:41:50.704+05:302010-07-30T14:41:50.704+05:30dharumi's questions are significant and valuab...dharumi's questions are significant and valuable.but your explanations are not upto reliability.some "personal interest and expectations" are alive and obvious in the underveins of your articles.<br /><br />one thing is true and acceptable.that is,the police should not have arrested you.they did injustice to the freedom and ethics of journalism.your two or three days experience in puzhal jail is well said in your article.your arrest is really condemnable and your biased and jealous target is also deplorable.<br /><br />i know you wont publish this comment in your blog.because you are that much "genuine and honest"!?.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-50223597865592463532010-07-30T13:13:37.994+05:302010-07-30T13:13:37.994+05:30உங்களுக்காவது தைரியமும், முதுகெலும்பும் இருக்கிறதே...உங்களுக்காவது தைரியமும், முதுகெலும்பும் இருக்கிறதே... பாராட்டுக்கள் தோழர்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-3213622303973769322010-07-30T12:24:10.077+05:302010-07-30T12:24:10.077+05:30விகடனுக்கு நன்றி ...விகடனுக்கு நன்றி ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-35677138838407850402010-07-30T12:19:19.825+05:302010-07-30T12:19:19.825+05:30தமிழ்தமிழ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-39722947609834010802010-07-29T15:21:12.488+05:302010-07-29T15:21:12.488+05:30நீங்கள் கைது செய்யப்பட்டது பற்றி செய்தியில் படிக்க...நீங்கள் கைது செய்யப்பட்டது பற்றி செய்தியில் படிக்கும் போது தான் உங்கள் பதிவை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. Keep Doing the good work! we are here to support you. I will be follower of your site from today. Definitely this has enhanced your Reach!! Thanks to The government.Krishnanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-29651470450515168142010-07-29T13:27:32.890+05:302010-07-29T13:27:32.890+05:30உங்களின் உறுதியான செயல்பாட்டிற்கு.,
ஆதரவும்,அன்பும...உங்களின் உறுதியான செயல்பாட்டிற்கு.,<br />ஆதரவும்,அன்பும்,வந்தனங்களும் சங்கர்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-60044040149371565522010-07-29T09:19:14.288+05:302010-07-29T09:19:14.288+05:30உங்கள் உறுதிக்கு என் வந்தனங்கள் சவுக்கு தோழரேஉங்கள் உறுதிக்கு என் வந்தனங்கள் சவுக்கு தோழரேமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-59828900238176353152010-07-28T20:56:54.452+05:302010-07-28T20:56:54.452+05:30சவுக்கு நண்பரே நீங்கள் தந்த பதில்கள் எல்லாம் ஏற்று...சவுக்கு நண்பரே நீங்கள் தந்த பதில்கள் எல்லாம் ஏற்றுகொள்ளும் அளவிற்கு இருகின்றன , மிக்க நன்றி....<br />உங்கள் சேவை தொடர என்றும் இறைவனை பிரத்திகிறோம்........முடிந்த அளவிற்கு நண்பர்களிடம் சவுக்கை பற்றி தெரிவிக்கிறோம்...இனியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-69671473342016674132010-07-28T20:41:52.433+05:302010-07-28T20:41:52.433+05:30Iyya Sowkkku,
Long live your Courage and your Fig...Iyya Sowkkku,<br /><br />Long live your Courage and your Fight against Corruption.<br /><br />All the Best<br />Murugan , MysuruAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-21776177378826613962010-07-28T19:32:51.191+05:302010-07-28T19:32:51.191+05:30சத்தியமே வெல்லும்.சத்தியமே வெல்லும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-66285764329135091962010-07-28T18:47:53.533+05:302010-07-28T18:47:53.533+05:30தாங்கள் மேற்கோள் காட்டிய பாரதியின் பாட்டை போல, பயப...தாங்கள் மேற்கோள் காட்டிய பாரதியின் பாட்டை போல, பயப்படாமல் மென்மேலும் உங்கள் பணியை தொடருங்கள்.<br /><br />உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.<br /><br />DevendrakuralSuresh Martinhttps://www.blogger.com/profile/12940681668537488404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-77772486495113196142010-07-28T16:13:20.488+05:302010-07-28T16:13:20.488+05:30I really missed this blog so far.
Really daring - ...I really missed this blog so far.<br />Really daring - "Darumathin vazhuvu thannai soothu kavum darumam marupadiyum vellum"Kushubku kovilkattiya tamizh-inatil piranthavannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-42062946025578656982010-07-28T15:18:27.213+05:302010-07-28T15:18:27.213+05:30தர்மம்தன்னை சூது கவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும...தர்மம்தன்னை சூது கவ்வும்<br />தர்மம் மறுபடியும் வெல்லும்....<br /><br />என்ற முன்னோர் சொல்லுக்கேற்ப தாங்கள் மீண்டிருக்கிறீர்கள். இன்றைக்குத் தமிழ் மீடியா எப்படியிருக்கிறது என்று ஆளுவோர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. அந்நியன் படத்தில் காட்டிய மாதிரியான ப்ளாக்குகள் மாவட்டந்தோறும் தோற்றுவிக்கப்பட வேண்டும். அவற்றில் அம்மாவட்டத்தில் இருக்கும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றி ஆதாரங்களுடன் விலாவாரியாக வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். நாட்டைச் சீர்திருத்த முடியும். இதைச் செய்ய இன்னொரு தலைவன் இனிமேல் பிறந்து வரப்போவதில்லை. அப்படியே வருகின்ற தலைவர்களும் எவ்வளவு முதலீடு செய்கிறோம், எவ்வளவு திரும்ப எடுக்கலாம் என்றுதானே வருகிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-15272603840634284962010-07-28T13:14:13.778+05:302010-07-28T13:14:13.778+05:30Nanbarey unga thalatha thinamum paarthu/padithu ko...Nanbarey unga thalatha thinamum paarthu/padithu kondu irukeran. ungal sayvai thodara valthukkal... naan yhaoo chatting ponen enraal angu ellorukkum url kodeppan. ennal mudintha siru udhavi...<br /><br />ungal pani thodara valthukkal.<br /><br />rajeshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-77042803976306988872010-07-28T13:02:02.684+05:302010-07-28T13:02:02.684+05:30வாழ்த்துக்கள். தொடர்ந்து போராடுங்கள்.வாழ்த்துக்கள். தொடர்ந்து போராடுங்கள்.போராட்டம்http://porattamtn.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-21434590189531882982010-07-28T11:09:04.199+05:302010-07-28T11:09:04.199+05:30Ungal dairiyathukku parattugal.
Thodarungal ungal ...Ungal dairiyathukku parattugal.<br />Thodarungal ungal muyarchiyai.Anandha Loganathanhttps://www.blogger.com/profile/03077798367292480625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-30555895301532633612010-07-28T11:08:52.208+05:302010-07-28T11:08:52.208+05:30வாழ்த்துக்கள் நண்பரே.....தங்கள் சேவை எல்லா தளங்களி...வாழ்த்துக்கள் நண்பரே.....தங்கள் சேவை எல்லா தளங்களிலும் தொடரட்டும். எங்களுடைய கரம் உங்களோடு எப்பொழுதும் கோர்த்து இருக்கும்.<br /><br />சத்தியமே வெல்லும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-34724154038825743552010-07-28T01:04:22.696+05:302010-07-28T01:04:22.696+05:30Muthal muraiyaaga ungal blog paarkinren..Ungalukku...Muthal muraiyaaga ungal blog paarkinren..Ungalukku vazhthukkal savukku... Bharaithyaarai neril paarkum unarvu erpaduginrathu.. Ungal thaaikku vanakkangal..வெட்டிபையன்https://www.blogger.com/profile/18070601929230932732noreply@blogger.com