tag:blogger.com,1999:blog-8497568006374585915.post3612790173875440343..comments2023-10-02T20:42:22.857+05:30Comments on சவுக்கு: ‘பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள்...’வெடித்துக் கிளம்பும் சர்ச்சைகள்!சவுக்குhttp://www.blogger.com/profile/13031545127065760336noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-13522193328438731772010-07-07T18:51:58.770+05:302010-07-07T18:51:58.770+05:30லண்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் தங்கள் பதவியைப் பயன்படுத்த...லண்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் தங்கள் பதவியைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் தங்களுடைய பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளலாம் அதற்கு என்னவெல்லாம் வாய்ப்புக்கள் இருக்கின்றன (modern methods) என்று படிப்பார்களோ என்னவோ.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-27322229875541730362010-07-07T17:12:13.313+05:302010-07-07T17:12:13.313+05:30மிகச் சரி.
இன்னும் ஒன்று: கூடுதல் எட்டு டீ ஜி பீ ந...மிகச் சரி.<br />இன்னும் ஒன்று: கூடுதல் எட்டு டீ ஜி பீ நிலை அதிகாரிகளா? <br />ஒரு பதவி இருக்கும் போது இவ்வளவு பேரை இந்த நிலைக்கு என் பதவி உயர்வு கொடுக்கிறார்கள்? இதனால் அரசுக்கு எவ்வளவு கூடுதல் செலவு? <br />இதே போல் இந்திய மேலாண்மைத் துறையிலும் கூடுதல் செயலர், தலைமை செயலர் பதவிக்கு கூடுதல் பதவி உயர்வு கொடுப்பது மாநில அரசின் வழக்கம். அப்பன் வீட்டு சொத்தா கொள்ளை போகிறது? மக்கள் வரிப் பணம் தானே?vignaanihttps://www.blogger.com/profile/14293922545900568133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-51294125084857091242010-07-06T23:00:00.299+05:302010-07-06T23:00:00.299+05:30சரியான கேலிகூத்து!சரியான கேலிகூத்து!Anandnoreply@blogger.com