tag:blogger.com,1999:blog-8497568006374585915.post2560943165515047814..comments2023-10-02T20:42:22.857+05:30Comments on சவுக்கு: தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கியத்தனம்சவுக்குhttp://www.blogger.com/profile/13031545127065760336noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-2522514253989932802009-11-09T10:54:53.251+05:302009-11-09T10:54:53.251+05:30அன்புள்ள நண்பர் மவுனி, நீங்களும் நானும் ஒரே பக்கத்...அன்புள்ள நண்பர் மவுனி, நீங்களும் நானும் ஒரே பக்கத்தில்தான் இருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தங்கள் அன்பான ஆதரவை தாருங்கள்.சவுக்குhttps://www.blogger.com/profile/13031545127065760336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-38319535300337173382009-11-09T08:34:11.989+05:302009-11-09T08:34:11.989+05:30//வறுமைக்காக லஞ்சம் வாங்குவதும் குற்றம் என்றாலும் ...//வறுமைக்காக லஞ்சம் வாங்குவதும் குற்றம் என்றாலும் கூட, இதை ஒரு வகையில் மன்னிக்கலாம்//<br /> இதில் எனக்கு உடன்பாடு இல்லை. 200 ரூபாய் வாங்குகிறான் என்றால், அதை கொடுப்பவனை நினைத்து பாருங்கள், அவன் நிலைமை எவ்வளவு மோசம் என்று. அவன் வறுமையில் இல்லயா? அவனுக்கு எவ்வள்வு வயித்தெறிச்சல் இருக்கும். <br /><br />மற்றபடி நீங்களும் நானும் ஒரே side தான்,மௌனிhttp://stopbribe.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-44212005947900425972009-11-08T15:55:37.543+05:302009-11-08T15:55:37.543+05:30அன்பார்ந்த மவுனி 300 ரூபாயும், 500 ரூபாயும், லஞ்சம...அன்பார்ந்த மவுனி 300 ரூபாயும், 500 ரூபாயும், லஞ்சம் வாங்குபவர்களும், கைது செய்யப் படவேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், மாதம் 8000 ஊதியம் பெறும் ஒருவர் 300 ரூபாய் லஞ்சம் வாங்குவதையும், மாதம் 50,000 ஊதியம் பெற்றுவிட்டு, வீட்டுக்கு 4 வண்டிகள், வேலை செய்ய 5 கான்ஸ்டபிள்களை அரசு செலவில் வைத்துக் கொண்டிருப்பவர்களையும், ஒப்பிடுவது தவறு என்றுதான் கூறுகிறேன். வறுமைக்காக லஞ்சம் வாங்குவதும் குற்றம் என்றாலும் கூட, இதை ஒரு வகையில் மன்னிக்கலாம். ஆனால், ஆடம்பர வாழ்க்கைக்காக லஞ்சம் வாங்குவதென்பது கொடுங்குற்றம் என்பதே எனது கருத்துசவுக்குhttps://www.blogger.com/profile/13031545127065760336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-18109782930025461072009-11-08T12:57:16.937+05:302009-11-08T12:57:16.937+05:30நல்ல சவுக்கடி.நல்ல சவுக்கடி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-9881498617540090152009-11-08T12:54:31.566+05:302009-11-08T12:54:31.566+05:30//இப்போது யோசியுங்கள். 300 ரூபாயும், 500 ரூபாயும் ...//இப்போது யோசியுங்கள். 300 ரூபாயும், 500 ரூபாயும் லஞ்சமாக வாங்கும் அரசு ஊழியர்களை பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என்ன யோக்யதை இருக்கிறது ? //<br /><br />லஞ்சம் வாங்கும் உயரதிகாரர்களை பிடிக்க வேண்டும் என்ற உங்கள் ஆதஙகம் நியாயமானது, அதற்காக 300 ரூபாயும், 500 ரூபாயும் லஞ்சமாக வாங்கும் அரசு ஊழியர்களை பிடிக்காமல் விட்டால், இவர்கள்தான் நாளைய உயரதிகாரர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.<br /><br />குப்பனோ சுப்பனோ கைநீட்டினால் “உள்ளே” என்ற நிலை வரவேண்டும்.மௌனிhttp://stopbribe.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-78945621865098424792009-11-08T12:31:01.812+05:302009-11-08T12:31:01.812+05:30தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்Anonymousnoreply@blogger.com