tag:blogger.com,1999:blog-8497568006374585915.post221852780740225961..comments2023-10-02T20:42:22.857+05:30Comments on சவுக்கு: சவுக்கை முடக்கு ! அதிரடி திட்டம்.சவுக்குhttp://www.blogger.com/profile/13031545127065760336noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-38684326357810240412010-07-31T13:22:23.953+05:302010-07-31T13:22:23.953+05:30நீங்க எழுதுங்கனே இவனுங்கெல்லாம் எத்தனை நாள் ஆட்டம்...நீங்க எழுதுங்கனே இவனுங்கெல்லாம் எத்தனை நாள் ஆட்டம் போடுவாங்கன்னு பார்க்கலாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-81373389903352827632010-07-28T14:10:56.202+05:302010-07-28T14:10:56.202+05:30கவலைபடாதிர்கள் சவுக்கு.உங்களுக்கு எங்களை போன்ற ஆயி...கவலைபடாதிர்கள் சவுக்கு.உங்களுக்கு எங்களை போன்ற ஆயிரமாயிரம் சமூகத்தை பற்றிய கவலை கொண்ட அன்பு நெஞ்சங்களின் உதவியும் ஆறுதலும் எப்போதும் உண்டு.தேவைபட்டால் களத்தில் இறங்கவும் தயங்க மாட்டோம்Sketch Sahulhttps://www.blogger.com/profile/16101331286384841684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-9386737095224756102010-07-27T20:53:15.370+05:302010-07-27T20:53:15.370+05:30Padmanaban's Comment
savukkirku melum irandu ...Padmanaban's Comment <br />savukkirku melum irandu pudu kaikal indru mulaithullathu, dinamum pala kaikal mulaikum saaga varam petra savukkai saaika mudiyathu.Anonymoushttps://www.blogger.com/profile/05894395919748092587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-37313637909725028642010-07-26T15:07:10.980+05:302010-07-26T15:07:10.980+05:30அன்புள்ள சவுக்கு,இப்போதைக்கு எங்களுக்கு இல்லாத தைர...அன்புள்ள சவுக்கு,இப்போதைக்கு எங்களுக்கு இல்லாத தைரியமும் துணிச்சலும் உங்களுக்கு உள்ளதை பார்த்து எங்கள் மனசாட்சி வெட்கத்துடன் தலைகுனிகிறது.உண்மையில் பல பத்திரிக்கை நண்பர்கள் நீங்கள் எழுதுவதை மனதார பாராட்டுவர்கள்.வரும் களங்களில் /காலங்களில், அனைவரும் உங்கள் தைரியத்துடன் களமிறங்குவோம் என்ற நம்பிக்கையோடு உங்கள் சவுக்கடியை தொடருங்கள்.செந்தில்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-86537355193132760042010-07-25T12:52:21.209+05:302010-07-25T12:52:21.209+05:30சவுக்கு சார், எல்லாம் சரிதான், ஆனாலும் இந்த பதிவின...சவுக்கு சார், எல்லாம் சரிதான், ஆனாலும் இந்த பதிவின் கடைசியில மாங்கா மடையன் மாவோவின் படத்தை போட்டு கீழா சில கிறுக்கல்களையும் போட்டு போர் அடிச்சிட்டீங்க.<br /><br />மாவோவும் ஒரு அடாவடி பேர்வழிதான்னு தெரியாதா? அவனும் ஒரு பெரிய கொலைகார பாவின்னு தெரியாதா? அவனும் ஆணவம் பிடித்தவன், பதவி, அதிகார வெறி பிடித்த மன நோயாளின்னு தெரியாதா? கம்யூனிசமே மதம், தாந்தான் அதன் ஒரே கடவுள் என்கிற மடத்தனத்தால் சீனாவின் பல கலாச்சார அழிவிற்கும், மக்களின் ஏனைய மத நம்பிக்கைகள் அழிவிற்கும் காரணமாக இருந்த இந்த மடையனை இனியும் உதாரணமாக காட்டுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். நன்றி.<br /><br />உங்களது உழைபிற்கும், தைரியத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.<br /><br />தொடர்க,<br />நன்றி.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-17447332924019677402010-07-25T03:17:54.730+05:302010-07-25T03:17:54.730+05:30savukku nee sariyana veeeranyasavukku nee sariyana veeeranyaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-1703419963281003272010-07-21T22:38:50.691+05:302010-07-21T22:38:50.691+05:30go on ..... boldly. As you said the count down has...go on ..... boldly. As you said the count down has begun for Karunanidhi misrule. Please write more about the happenings in Karunanidhi family.... I seems Stalin is threatening his father .... even he has slapped his father .... so much ... by looking at Stalin he appears good but the reports say in a different way. The truth and true picture may be brought out...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-8209229577146306152010-07-10T12:16:40.679+05:302010-07-10T12:16:40.679+05:30பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ள லாகாது பாப்...பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ள லாகாது பாப்பா<br />மோதி மிதித்து விடு பாப்பா.. அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா.govindnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-11610633029528106422010-07-05T18:44:12.032+05:302010-07-05T18:44:12.032+05:30இந்திய ஒரு ஜன நாயக நாடு. பேச்சு, எழுத்துரிமை என்பத...இந்திய ஒரு ஜன நாயக நாடு. பேச்சு, எழுத்துரிமை என்பது ஒவ்வொரு குடி மகனுக்கும் உண்டு. புலனாய்வு செய்தி என்பதை புலனாய்வு செய்து வெளியிடுவது - பேச்சு, எழுத்து உரிமை, பத்திரிகையாளரின் பிறப்பு உரிமை. புலனாய்வு செய்தியில் தவறு இருந்தால் அதற்கு மறுப்பு தெரிவிப்பது அதனை சவுக்கு.நெட் இல் வெளியிட செய்வது என்பதுதான் மரபு, முறை. மேலும் சான்றுகள் கேட்டு வழக்கு கூட தொடுக்கலாம். அப்படி இல்லை செய்தியில் உண்மை இருந்தால் மேலும், கீழும் இறுக்கி மூடிக்கொண்டு தம்முடைய பொது வாழ்வு செயல்பாடுகளை ஒழுங்கு படுத்தி கொள்வதுதான் முறை. அதை விடுத்து...மிரட்டுவது...முடக்குவது என்பது அறிவு சார்ந்த செயல் ஆகாது என்பதை...சம்பந்த பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-54467918030421987062010-07-05T14:59:31.592+05:302010-07-05T14:59:31.592+05:30விமர்சிக்கும் போது தனிமனித தாக்குதலில் இறங்காமல் அ...விமர்சிக்கும் போது தனிமனித தாக்குதலில் இறங்காமல் அவர்களின் செயல்பாடுகளை மட்டும் விமர்சிக்குமாறு பணிவோடு கேட்டு கொள்கிறேன்.<br />வாழ்த்துகள், <br />அப்படியே பெட்ரோல் விலை ஏற்றத்தை பற்றி கொஞ்சம் எழுதுங்க- ரெம்ப சிரமமா இருக்கு-வெங்கடேஸ் குமார்https://www.blogger.com/profile/14273215919142387851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-5809871202586250542010-07-04T19:53:41.547+05:302010-07-04T19:53:41.547+05:30தவறை திருத்திக்கொள்ளாமல்..மேலும் மேலும் குற்றம் செ...தவறை திருத்திக்கொள்ளாமல்..மேலும் மேலும் குற்றம் செய்யும், இந்த நாய்களை, .....Palaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-49658291846752405702010-07-04T10:06:51.588+05:302010-07-04T10:06:51.588+05:30சவுக்கு சும்மா பிச்சு உதறுகிறார்.எங்க சப்போர்ட் உங...சவுக்கு சும்மா பிச்சு உதறுகிறார்.எங்க சப்போர்ட் உங்களுக்கு என்னிக்கும் உண்டுkartheehttps://www.blogger.com/profile/05686811368589826269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-76932946366698629542010-07-02T18:36:31.060+05:302010-07-02T18:36:31.060+05:30Power corrupts. Absolute power corrupts absolutely...Power corrupts. Absolute power corrupts absolutely.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-17523871886518871382010-07-02T15:32:25.772+05:302010-07-02T15:32:25.772+05:30i appreciate your work pls contribute and publish ...i appreciate your work pls contribute and publish the truths to the world.by curse tamilnadu people can not get the real truth through any media because all media channels are so biased not for serving people but for their political parties.but you could still attract so many people like us by saying truths through media i recommend u popularise/reach your webblog to so many people so that we can bring real fighting people for the development of tamilnaduAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-69227205275665671702010-07-02T12:07:16.533+05:302010-07-02T12:07:16.533+05:30சமூகத்தின் தீய சக்திகளை அதுவும் தங்களுடைய பதவி மூல...சமூகத்தின் தீய சக்திகளை அதுவும் தங்களுடைய பதவி மூலம் தீயவை செய்யும் இந்த மாதிரி ஆட்களை வெளிப்படுத்துவது சாதாரணம் இல்லை. இதற்கு நீங்கள் தரப்போகும் விலை என்னவென்று எங்களுக்கு தெரியும். இருந்தாலும் உங்களை அடையாளப்படுத்தி கொள்ள வேண்டாம். ஏன் என்றால் இந்த நாட்டில் திருடர்கள்தான் வெளியில் உலாவுகிறார்கள் நல்லவர்கள் பயந்து பயந்து வாழ்கிறார்கள்.தமிழ் உதயன்https://www.blogger.com/profile/17653358759470307204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-70396693761546266562010-07-01T22:55:53.419+05:302010-07-01T22:55:53.419+05:30SATHIYAI MATHI YAL VELLALAM. KAVALAIPADUBAVARGALO,...SATHIYAI MATHI YAL VELLALAM. KAVALAIPADUBAVARGALO, PAYAPADUPAVARGALO EZUTHU THURAIKKU VARUVATHILLAI.UNMAI NAM PAKKAM IRUKKUM PODHU VEENARGALAI PATRI EAN KAVALAI........THOTTA.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-46790913311047102342010-07-01T22:32:10.731+05:302010-07-01T22:32:10.731+05:30எவ்வளவு முறை பாராட்டுவது, நண்பனாக கவலையை எத்தனை ம...எவ்வளவு முறை பாராட்டுவது, நண்பனாக கவலையை எத்தனை முறை தெரிவிப்பது/எச்சரிப்பது? உங்கள் எழுத்துக்களுக்கு ஆட்டோவரவிட்டால் அதுதான் இழுக்கு. வந்தால் நாங்கள் கூட்டம் போடுகிறோம், நிச்சயமாக!மீடியாபார்வைhttp://www.mediapaarvai.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-82419167052926509662010-07-01T21:16:55.049+05:302010-07-01T21:16:55.049+05:30கீழ் கண்ட பாடலையும் அவர்களுக்கு பதிலாக சொல்லலாம்.
...கீழ் கண்ட பாடலையும் அவர்களுக்கு பதிலாக சொல்லலாம்.<br /><br />ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை, ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை. <br /><br />சவுக்கும் அப்படித்தான். தங்களுடைய இடுகைகளுக்கு பிறகாவது அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர் பார்த்தேன். தாங்கள் திருந்தாத ஜென்மங்கள் என்று வாயால் சொல்லாமல் செயலில் காட்டுகிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-55152042012312640642010-07-01T20:04:24.934+05:302010-07-01T20:04:24.934+05:30தவறை திருத்திக்கொள்ளாமல்..மேலும் மேலும் குற்றம் செ...தவறை திருத்திக்கொள்ளாமல்..மேலும் மேலும் குற்றம் செய்யும், இந்த மும்மூர்த்திகளை, தண்டிக்க வழியே இல்லையா சவுக்கு?...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-78386857985079621632010-07-01T19:28:26.394+05:302010-07-01T19:28:26.394+05:30கவலைபடாதிர்கள் சவுக்கு.உங்களுக்கு எங்களை போன்ற ஆயி...கவலைபடாதிர்கள் சவுக்கு.உங்களுக்கு எங்களை போன்ற ஆயிரமாயிரம் சமூகத்தை பற்றிய கவலை கொண்ட அன்பு நெஞ்சங்களின் உதவியும் ஆறுதலும் எப்போதும் உண்டு.தேவைபட்டால் களத்தில் இறங்கவும் தயங்க மாட்டோம்.நீங்கள் தொடர்ந்து உங்கள் பணிகளை அஞ்சாமல் செய்யுங்கள்.பதவியும்,செல்வாக்கும் போய்விட்டால் இவர்களை போன்றவர்களை நாய்கள் கூட மதிக்காது.அது இன்னும் கொஞ்ச நாளில் கூட்டம் போட்டவர்களுக்கு தெரிய வரும்.அதற்குள் அவர்கள் திருந்துவது நல்லது...(அதே நேரத்தில் விமர்சிக்கும் போது தனிமனித தாக்குதலில் இறங்காமல் அவர்களின் செயல்பாடுகளை மட்டும் விமர்சிக்குமாறு பணிவோடு கேட்டு கொள்கிறேன்.)...இனியவன்.Anonymousnoreply@blogger.com